ஒரு சமுதாயத்தை வழி நடத்த சமுதாய அக்கறை கொண்ட சிறந்த தலைமைத்துவம் தேவை. இது போன்றதலைமைத்துவம் தான் எதிர்கால சமுதாய நலனிலும் கவலை கொள்ள முடியும்.
தலைமை சிகரத்தை நோக்கி நிகழ்ச்சியில்
ஐஎன்டிஜே தலைமையில் நடைபெற்ற சிகரத்தை நோக்கி நிகழ்ச்சியின்போது கலந்து கொண்ட மனித நேய ஆர்வலரான டி.எஸ்.எஸ். மணிக்கு டாக்டர் அப்துல்லா திருமறைக் குர்ஆனை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பில் கடந்த 27-03-2010 அன்று சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் மாணவ சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது.
தினகரன் பத்திரிகைக் குழுமத்தின் முத்தாரம் பத்திரிகையின் இவ்வார (27-03-2010) தேதியிட்ட இதழில் மிஸ்டர். மனிதன் என்றபகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்த வரலாற்றுக் குறிப்பு (தவறான தகவல்களுடன்) வெளியாகி இருந்தது. இந்த செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்)
நபி வழி திருமணம் கடந்த 18-12-09 வௌளிக்கிழமை அன்று மாநில தலைமையகத்தில் நபிவழி திருமணம் நடைபெற்றது.
நபிவழி திருமணத்திற்க்கு வருகை தந்த பிற மத சகோதருக்கு மாநில பேச்சாளர் முஹம்மது முஹ்யித்தீன் தாஃவா செய்கிறார். பிறகு அந்த சகோதருக்கு மாநில செயலாளர் செங்கிஸ்கான் குர்ஆன் வழங்கினார்.