முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

மே மாத செய்திகள்

அண்ணன் வழி! தனி வழி!

 

அண்ணன் வழி! தனி வழி!

இலங்கையில் பாக்கர் பிஜெ சேர்ந்து உருவாக்கிய SLTJ-யை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த TNTJ மேலாண்மைக் குழு உறுப்பினர்


பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !

 

பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !

இதற்கான விபரத்தை கீழ்காணும் வைப்சைட்டில் பார்வையிடவும்.

http://www.sengiskhanonline.com/


குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சீரமைப்புக் கூட்டம்.

 

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சீரமைப்புக் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சென்ற வெள்ளிக்கிழமை (21.05.2010) அன்று செல்வம் நிறைந்த வளைகுடா நாடான குவைத்தின்


குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 6 சிறைவாசிகள் விடுதலை!

 

குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 6 சிறைவாசிகள் விடுதலை!அல்ஹம்துலில்லாஹ்!

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! கடந்த 13 வருடமாக விசாரணைக் கைதிகளாக கொட்டடி சிறையில் வாடிய மூத்த சமுதாயத் தலைவர் குணங்குடி ஹனீஃபா,


நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!

 

நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!

இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே ( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ )


PJ வுக்கு பெரியகுளம் INTJ சவால்!!

 

PJ வுக்கு பெரியகுளம் INTJ சவால்!!

1997 ல் பெரியகுளம் DPI மீடிங்கில் தியாகி முருகன் உருவ பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதை குர்ஆன், ஹதிஸ் அடிப்படையில் சாட்சிகளோடு நிருபிக்க தயார்!
PJ தயாரா!?
விளக்கம் பெற
சலாம் +91-9944437119
ரஃபிக் ஜமான் +91-9443378430

  நன்றி : http://www.sengiskhanonline.com/

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

 

தொழுகை வரிசையில் இடைவெளியை அடைக்க வேண்டும்.

( من سد فرجة في صف رفعه الله بها درجة ونبى له بيتا في الجنة )
தொழுகை- வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான்.


பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

“தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருகுர்ஆனில் (49:6)


பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

 

பொதுவான முஸ்லிம்களுக்கு.......

இணையதளத்தில் ஒரு நபர் பொதுவான முஸ்லீம் ஏகத்துவத்தின் எழுச்சியை மட்டுமே விரும்புவன் என்ற முறையில் சில கேள்விகளை வைத்துள்ளார். இவர் பொதுவானவராக இருந்தால் இரு தரப்புக்கும் கேள்வி வைத்திருப்பார்.


dxb

 

துபையில் முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்க சமுதாயம் ஓரணியில் ஒன்று திரண்டது.

வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங் கருணையால் நேற்று (08 -05 -2010) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் ஒன்று திரண்டு முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்கும் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை மிகச் சிறப்புடன் நடத்தியது.


கடந்த 21-04-2010 முதல் 30-04-2010 வரை  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் கிளைகளின் சார்பாக மாணவ - மாணவியருக்கான கோடை கால

 

கோடை கால பயிற்ச்சி முகாம்

கடந்த 21-04-2010 முதல் 30-04-2010 வரை  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் கிளைகளின் சார்பாக மாணவ - மாணவியருக்கான கோடை கால ,,,,


ஆலந்தூரில் ததஜ ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்டது.

 

ஆலந்தூரில் ததஜ ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்டது.

மக்கள் பிரச்சினைக்காகப் போராடாமல், தனிநபரை வசைபாடுவதும், ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவதும், அவதூறுதான் என மறுப்புச் சொன்னப் பிறகும்,,,,,


கத்னா முகாம்

 

கடந்த 25-04-2010 அன்று காஞ்சி மாவட்டம் கானாத்தூர் கிளை சார்பாக, அஹமது கபீர் தெரு, பிலால் நகரில் உள்ள ஐஎன்டிஜே மர்கஸில் கத்னா முகாம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் அபூபக்கர், மாவட்ட நிர்வாகிகளான அசன் அலி, எஸ்.எம். ரஹ்மத்துல்லாஹ், முபாரக் அலி, ஹனீப், ஷபீர் மற்றும் கிளை நிர்வாகிகளான சாகுல், சேக்தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  மே

பல்லாவரம் வட்டி கடன் உதவி

 

காஞ்சி மாவட்ட ஐஎன்டிஜே சார்பாக, பல்லா வரத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவருக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்து அவரை வட் டிக் கடனில் இருந்து மீட்பதற்காக வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் வேளச்சேரி சிராஜ் மற்றும் தாம் பரம் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் இப் பொருளா தார உதவியை வழங்கினர்

  மே

பிஜெ என்ன பறையரா?

 

பிஜெ என்ன பறையரா?

யாதவ மகா சபை சார்பில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு மாநாட்டில் பங்கேற்ற நம் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கரை, பாக்கர் யாதவ் என மிக மோசமாக விமர்சனம் செய்தார் பி.ஜைனுல் ஆபிதீனும் அவரது ஆளுமையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும். 


பரங்கிப்பேட்டையில் கிளை உதயம்!

 

பரங்கிப்பேட்டையில் கிளை உதயம்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இந்திய தவ்ஹீது ஜமாஅத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளர்.


சாலை விபத்தில் தமுமுக சகோதரர்கள் 6 பேர் மரணம்!

 

சாலை விபத்தில் தமுமுக சகோதரர்கள் 6 பேர் மரணம்!

சிறைவாசிகளின் விடுதலை கோரி, இன்று  மே 5 இல் தமுமுக சார்பாக நடக்கின்ற  உயர் நீதிமன்ற நோக்கி பேரணிக்கு கலந்துகொள்ள வந்த நீலகிரி மாவட்ட தமுமுக

 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி