அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே.
திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் கடந்த 22-11-09 செவ்வாய்கிழமை அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் மற்றும் மங்களம் கிளை உதயமானது அந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜாஹிர் உசேன் அவர்கள் தலைமையேற்று ஜமாஅத்தோடு சேர்ந்து செயல்படுவதின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார் மாநில பேச்சாளருமான எம்.முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் முஸ்லிம்களின் இன்றைய சூழ் நிலை குறித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் இறுதியாக கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டர்கள் |