முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

புர்தா ஷரீப் கூறும் புரூடா

 

ரபிவுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் நமது ஆலிம்களுக்கு மிகவும் கொண்டாட்டம்,மவ்லிது அபிமானிகளுக்கோ திண்டாட்டம், பத்து பணி ரெண்டு ஆலிம்களை அழைத்து  விருந்து அளித்து மவ்லிது ஒத சொல்லி கேட்டு  ரசிப்பதற்கு  செலவுக்கு பணம் வேண்டுமே அதனால்டான் அந்த அளவுக்கு மவ்லிதும் என்ன முக்கியம் ..

.மவ்லீதுகளில் சிறந்தது "கஸீதத்துல் புர்தா " எனும் கவிதை ஆகும்  அது தமிழில் கூட மொழி பெயர்க்கப்பட்டு "புரவலர் போர்த்திய பொன்னாடை",என்ற பெயரில் வெளிவந்து உள்ளது அதனுடைய ஆசிரியர் இமாம் "பூஸிரி" அவர்கள் .இவர் அந்தநூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்..

நான் ஆரம்ப காலத்தில் கதைகளும்,செக்ஸ் நூல்களும் எழுதினேன் பிறகு நம் மனம் திருந்தி நம்முடைய புலமை வீணாக ஆகுதே  நன்மையான காரியம் செய்வோம் என்று எண்ணி நபிகளார் பெயரில் புகழ்மாலை எழுதினேன் சில வரிகள் எழுதிய பிறகு எனக்கு எழுதுவதற்கு வரிகள் வரவில்லை யோசித்து யோசித்து களைப்பில் தூங்கிவிட்டேன் அப்போது எனது அறை எங்கும் நறுமணம், ஊது பத்தி,சந்தனம்,சாம்பிராணி மணம்,பளீரெண்டு வெளிச்சம் "அப்போது நபிகளார் தோன்றி தமது போர்வையை என்மீது போர்த்தி, கவிதை வரி எடுத்து தந்தார்கள். நான் திடுக்கிட்டு விழித்தேன் எனது தோளில் போர்வை இருக்கிறது  எனது அறையில் நறுமணம் வீசுகிறது ஆனால் நபிகளாரை காணவில்லை நான் நபிகளார் எனக்கு எடுத்து கொடுத்த வரியை கொண்டு கவிதையை தொடர்ந்தேன் ,இது பூசிரி இமாம் முன்னுரையில் கூறுவது இந்த முன்னுரையில் மூலம் அவர் கூறுவது: தனது கவிதைக்கு வரி எடுத்து தந்தது நபிகள் நாயகம் என்றும்,தமது கவிதைக்கு நபிகளாரின் அங்கீகாரம் இருப்பதாகவும் கூறுகிறார்.

 

அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை பாருங்கள் (நமது தூதராகிய) இவருக்கு கவிதை (இயற்ற) கற்றுத்தரவும் இல்லை  (கவிதையாகிய அது) அவருக்கு தேவையும் இல்லை
அல்குர் ஆன்:36:69

குர் ஆனின் மூலம் அல்லாஹ் கூறுவது நபி(ஸல்) அவர்களுக்கு கவிதை இயற்ற தெரியாது கவிதை அவருக்கு தேவை இல்லை என்று கூறும் போது  இந்த பூசரி இமாம் கூறுவது புரூடா தானே..

-அபு சாஜிதா
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி