முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

ஏப்ரல் மாத செய்திகள்

முக்கிய அறிவிப்பு !

 

முக்கிய அறிவிப்பு !

கடந்த 25-4-2010 ஞாயிற்றுகிழமை நெல்லையில் நடைபெற்ற யாதவ மகாசபை மாநாட்டில் நடைபெற்ற உண்மை நிலையை செய்திகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும் கொண்டு சென்றோம். சம்மந்தப்பட்ட பத்திரிக்கைகள் உண்மையை உணர்ந்து, பத்திரிக்கை தர்மத்தின் அடிப்படையில் மறுப்பை பிரசுரித்திருக்கிறார்கள்.


intj

 

பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!”

பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.


நெல்லை சிலை திறப்பு - உண்மை நிலை!

 

நெல்லை சிலை திறப்பு - உண்மை நிலை!

இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன், இந்து மக்கள் கட்சி தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு குர்ஆன் வழங்கியது மற்றும் மாற்று மதமக்களுக்கு குர்ஆன் வழங்குதல், சேரிகள் தாவா, மருத்துவமனை தாவா, போன்ற தாவா பணிகள் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இடஓதுக்கீடு சம்பந்தமாக பத்திரிக்கை செய்தி


இடஓதுக்கீடு சம்பந்தமாக பத்திரிக்கை செய்தி


சிலைகள் தேவையில்லை!!! கொள்கைகள் தான் முக்கியம்! - எஸ்.எம்.பாக்கர் முழக்கம்!

 

சிலைகள் தேவையில்லை!!! கொள்கைகள் தான் முக்கியம்! - எஸ்.எம்.பாக்கர் முழக்கம்!

மாலை தொடங்கப்பட்ட முதல் அமர்வில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை திறக்கப்பட்டது. இரண்டாவது அமர்வில் யாதவர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தலைவர்கள் பலர்

  ஏப்ரல்

தூத்துக்குடி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

 

தூத்துக்குடி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் மூவர் இஸ்லாத்தை ஏற்பு!

கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைமையகத்திற்கு வந்து இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.


மேலப்பாளைய

 

மேலப்பாளையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நெல்லை - மேலப்பாளையம் நகர கிளை துவக்கப்பட்டது.
17-04-2010 அன்று மேலப்பாளையம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் கூட்டம் மேலப்பாளையம் ஸித்திக் நகரில் நடைபெற்றது.


இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...

 

இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...

பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல்


thalaiamai

 

சமுதாயத்தை வழி நடத்துவோம்! - ஐஎன்டிஜே நடத்திய தலைமைத்துவ பயிற்சி முகாம்

ஒரு சமுதாயத்தை வழி நடத்த சமுதாய அக்கறை கொண்ட சிறந்த தலைமைத்துவம் தேவை. இது போன்றதலைமைத்துவம் தான் எதிர்கால சமுதாய நலனிலும் கவலை கொள்ள முடியும்.


முக்கிய அறிவிப்பு- இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கு..

 

முக்கிய அறிவிப்பு- இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கு..

மக்கள் தொகை கணக்கெடுக்கும் (சென்சஸ்) பணி நடைபெற்று வருகிறது. எனவே வெளியூர்களிலோ, வெளிநாடுகளிலோ இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள்

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி ! உடனே விண்ணப்பிக்கவும் !

இந்த தேசத்தை உருவாக்க ஊண், உறக்கம் மற்றும் உயிருக்கு சமமான கல்வியினையும் இழந்த எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! நம் வரி பணங்களில் வழங்கப்படும் கல்வி உதவிக்காக உடனே விண்ணப்பிக்கவும்.


ராயப்பேட்டையில்

 

ராயப்பேட்டையில்""மாமறைக் குர்ஆனை மக்களிடம் சேர்க்க வேண்டும்!''

மறுமை வெற்றி தாஃவா குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்க்க விளக்கக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை, பேகம் சாகிப் தெரு சமூக நலக் கூடத்தில் கடந்த 4ந் தேதி நடைபெற்றது


புதுவை நிர்வாகிகள் தேர்வு

 

புதுவை நிர்வாகிகள் தேர்வு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுவை மாநில அமைப்பின் சீரமைப்புக் கூட்டம் கடந்த 02-4-2010 அன்று புதுவை செட்டித் தெருவிலுள்ள விக்டோரியா அலுமினியம் உள் அரங்கில் நடைபெற்றது.


கண்டியூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

 

கண்டியூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

கடந்த 20-03-2010 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய தவ் ஹீத் ஜமாஅத் சார்பாக தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது.


திருச்சியில் சிகரத்தை நோக்கி

 

திருச்சியில் சிகரத்தை நோக்கி

கடந்த 27-03-2010 அன்று திருச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி சார்பாக "சிகரத்தை நோக்கி' என்றமாணவர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.


பெரியார்தாசனை கண்காணிக்கிறோம் இதென்ன நிலைபாடு?

 

பெரியார்தாசனை கண்காணிக்கிறோம் இதென்ன நிலைபாடு?-இதைக் கேளுங்கப்பா

பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை  ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என் பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்க னவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!


பெரியார்தாசனை கண்காணிக்கிறோம் இதென்ன நிலைபாடு?

 

ஹஜ் கமிட்டித் தலைவருக்கு ஐஎன்டிஜே எழுதிய கடிதம்

தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு எங்கள் ஜமாஅத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


தலைமை சிகரத்தை நோக்கி நிகழ்ச்சியில்

 

தலைமை சிகரத்தை நோக்கி நிகழ்ச்சியில்

ஐஎன்டிஜே தலைமையில் நடைபெற்ற சிகரத்தை நோக்கி நிகழ்ச்சியின்போது கலந்து கொண்ட  மனித நேய ஆர்வலரான டி.எஸ்.எஸ். மணிக்கு டாக்டர் அப்துல்லா திருமறைக் குர்ஆனை அன்பளிப்பாக வழங்கினார்.


சூளாய்மேட்டில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

 

சூளாய்மேட்டில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-03-2010) அன்று சென்னை சூளைமேட்டில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சூளைமேடு கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் எம். முஹம்மது முஹ்யித்தீன் ""வரதட்சணை ஒரு வன்கொடுமை'' என்ற தலைப்பிலும் மாநிலப் பேச்சாளர் அப்துல் காதிர் மன்பஈ ""மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை'' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.


வாணியம்பாடியில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

 

வாணியம்பாடியில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக வாணியம்பாடியில் கடந்த 30-03-10 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர். தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் சித்தீக் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் எம். முஹம்மது முஹ்யித்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

   
   
   
   
   
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி